அவுரி இலை வேர் மற்றும் அவுரி பொடி பயன்கள் :
1. அவுரி பொடி மற்றும் மருதாணி பொடி இரண்டையும் கூந்தலில் தடவி வர வெள்ளை முடி கருமையாகும்.
2. தோல்நோய்கள்.
3. ஒவ்வாமை.
4. மஞ்சள் காமாலைமஞ்சள்.
5. பாம்பு கடிக்கு முதலுதவி.
6. முறையற்ற மாதவிடாய்.
7. வெள்ளைப்படுதல் குணமாக.
8. நரம்பு சிலந்தி.
9. பாம்பு, தேள், பூரான் நஞ்சு நீங்க.
10. வாதக் காய்ச்சல் குணமாகும்.
11. கீழ்வாதம், குன்மம், மாந்தம்.
இத்தகைய நோய்களை குணப்படுத்த அவுரி இலை வேர் மற்றும் இதன் பொடி பயன்படுகிறது. முக்கியமாக வெள்ளை முடியை கருமையாக மாற்றும்.
Reviews
There are no reviews yet.